படம் : விண்ணை தாண்டி வருவாயா
இயக்குனர் : கௌதம்
தமிழ் திரை உலகை வேறு திசையில் கொண்டு செல்ல விரும்பும் சிலருள் இவரும் ஒருவர்.படத்தில் title முதல் endcard வரை அனைத்திலும் புதிய கோணம் ,: பெயர் போடும் பொழுது தமிழிலும் அதன் நிழல் ஆங்கிலத்திலும் வருவதும் , சிம்புவின் அமைதியான நடிப்பும், திரிஷவின் அழகான தோற்றம், ஒரு camera manin ( kaka kaka) comedy என்று புதுமைகளை அடுக்கி கொண்டே போகலாம்.
ஒரு வரி கதை :
ஒரு அழகான கிறிஸ்துவ் பெண் ( அழகான என்றாலே குழப்பமான என்று சொல்லாமலே புரியும் ) ஒரு லட்சியத்தோடு இருக்கும் ஆணை( ஹிந்து ) காதலிக்கிறாள் .
படத்தில் திருப்பங்கள் குர்மையாக இருப்பதால் திரை கதை சற்று தள்ளாடுகிறது , பாடல்கள் இசை தட்டில் சிறப்பாக இருந்தாலும் , அது திரை கதையின் வேகத்தை குறைகிறது என்பது எனது கறுத்து , என்னினும் நீலத்தை நீக்கினால் வானம் ( விண் ) இல்லை அது போல ARR பின்னணி இசையை நீக்கினால் VTV இல்லை . இந்த வாதம் எல்லா படகல்கும் பொருந்தினாலும் , இந்த படத்திற்கு சற்று அழுத்தி சொல்ல வேண்டும்.
என்னை தாகிய காட்சி:
New york நகரில் , Tirisha , simbu வை பார்த்து உன் காதலியை பற்றி சொல் என் கேட்க, அவன் சொல்ல தொடங்குகிறான் , அதில் " அவளுக்கு cinema na படிக்காது jessy " என்று தட்டு தடுமாறி அவன் சொல்ல , tirishavin வழிகள் விரிய , ARR பின்னணி இசை கதர் , கலங்கியது என் கண்கள்
ஏன் இந்த பெயர் :
நான் பல காரணங்களை யோசித்தேன் அனால் என்னக்கு தோன்றியது இதுதான் . விண் அதாவது வானம் என்பது யாராலும் கற்பனை செய்ய முடியாத ஒரு எல்லை, இதை போல கற்பனை செய்ய முடியாத அளவிற்கு குழப்பதை உடையது நமது கதாநாயகியின் மனம் , அதை தாண்டி வந்து என்னை காதலிபாயா என்று கதாநாயகன் கேட்பது போல் அமைந்து இருக்கிறது கதை.
எனது தீர்ப்பு : இந்த விண்ணிற்கு முன்று நட்சதிரங்கள் .
தொடரும் ................................
Monday, March 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)

I really like the last section of your critic.
ReplyDelete"yen indha peiyar"
super boss!! Get ready with your script for next movie..
ReplyDeleteVery nicely presented, explanation of the movie title is the jewel in the crown. Eagerly looking for your next blog!
ReplyDeleteI really like the explanation that you have given for the title.. Very apt!! And your eye for details is amazing as usual.. Nice blog :).. Keep writing!! --- Indu
ReplyDelete